ஊழியம் என்பது ???

ஊழியம்  என்பது பிரஷங்கம் பண்ணுவது மட்டும் இல்லை

இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிப்பது ஊழியம்.

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு ஜெபிப்பது ஊழியம்.

கிறிஸ்துவை அறிந்தும் உபதேசத்தில் இல்லாமல் வாழ்கிறவர்களுக்கு
சத்தியத்தை சொல்வது ஊழியம்.

நன்மை செய்வதற்கு திராணி இருக்கும் போது ஏழைகள் ஊனமுற்றவர்
திக்கற்றவர்கள் விதவைகள் அனாதைகள் முதியவர்கள் குருடர்கள் செவிடர்கள்  இவர்களுக்கு உதவி செய்வது ஊழியம்.

தேவனுக்கு உண்மையாக ஆத்துமா பாரத்தோடு சத்தியத்தை சொல்லி
ஊழியம் செய்கிவர்கள் மிஷினறிகளை தாங்குவது  ஜெபிப்பது கொடுப்பது ஊழியம்

தேசத்துக்காக ஜெபிப்பது  தேச ஜனங்கள்    எல்லாருடைய ரட்சிப்புக்காக ஜெபிப்பது  இவைகளை செய்வதேல்லாம் ஊழியம்  தான்..

0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்