நம்மால் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?
நம்மால் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?
இந்த கிருபையின் உபதேசத்தை போதிக்கக்கூடியவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்னவென்றால் நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியாது அதனால் தேவனுடைய கிருபை நம்முடைய பாவங்களை மன்னிக்கும் என்று போதிப்பார்கள்
பழைய ஏற்பாட்டில் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி அறியாமையினால் செய்த பாவங்களுக்கு மாத்திரமே தேவனிடத்தில் மன்னிப்பு இருக்கிறதே தவிர துணிகரமான பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை
1) நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?
1Jo 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ,,,,,
1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
நாம் பாவம் செய்யாதபடிக்கும் கிறிஸ்துவைப்போல பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் தேவன் இந்த வேத வாக்கியங்களை நமக்கு கொடுத்து இருக்கிறார்
2) பொல்லாங்கனை நம்மால் ஜெயிக்க முடியுமா?
1Jo 2:13 .... வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். ....
1Jo 2:14 .... வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
3) பாவம் செய்கிறவன் யாரால் உண்டாகி இருக்கிறான்?
1Jo 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
பாவம் செய்வதை எங்களால் நிறுத்த முடியாது என்று சொல்லுகிறவர்கள் பிசாசினால் உண்டாயிருக்கிறார்கள்
4) தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்ய மாட்டான்
1Jo 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
5) தேவனால் பிறந்தவன் எப்படி இருக்கிறான்?
1Jo 3:3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
6) நாம் ஏன் பாவம் செய்ய மாட்டோம்?
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
அவருடைய வித்து நமக்குள் தரித்து இருக்கிறபடியால் நாம் பாவம் செய்ய மாட்டோம்
7) அவருடைய வித்து என்ன?
1Pe 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
8) நம்மால் பிசாசின் கிரியைகளை அழிக்க முடியுமா?
1Jo 3:8 ,,, பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து பிசாசினுடைய கிரியைகளை அழித்து இருக்கிறார் என்றால் நம்மாலும் அழிக்க முடியும்
A) ஏனென்றால் கிறிஸ்துவும் நம்மைப்போல மாம்சத்திலும் இரத்தத்திலும் தான் இந்த பூமியில் பிறந்தார்
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; ,,,,,,,
B) எதற்காக கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து சிலுவையில் மரித்தார்?
1Pe 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்து இருக்கும் படிக்கு தான் கிறிஸ்து சிலுவையில் தன்னை ஒப்புக் கொடுத்தார்
C) எவ்விதத்திலும் தம்முடைய சகோதரர்க்குக்கு ஒப்பாக இருந்தார்
Heb 2:17 அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
D) கிறிஸ்து சோதிக்கப்பட்டு பாடுபட்டத்தினாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்
Heb 2:18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
E) நம்முடைய பிரதான ஆசாரியர் பாவம் இல்லாதவராக இருக்கிறார்
Heb 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
F) கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக இந்த பூமியில் நாம் இருந்தால் தான் நித்தியத்திலே நமக்கு நித்திய ஜீவனும் கனமும் மகிமையும் இருக்கும்
Rom 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
Rom 8:30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
இந்த கிருபையின் உபதேசத்தை போதிக்கக்கூடியவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்னவென்றால் நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியாது அதனால் தேவனுடைய கிருபை நம்முடைய பாவங்களை மன்னிக்கும் என்று போதிப்பார்கள்
பழைய ஏற்பாட்டில் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி அறியாமையினால் செய்த பாவங்களுக்கு மாத்திரமே தேவனிடத்தில் மன்னிப்பு இருக்கிறதே தவிர துணிகரமான பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை
1) நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியுமா?
1Jo 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ,,,,,
1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
நாம் பாவம் செய்யாதபடிக்கும் கிறிஸ்துவைப்போல பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் தேவன் இந்த வேத வாக்கியங்களை நமக்கு கொடுத்து இருக்கிறார்
2) பொல்லாங்கனை நம்மால் ஜெயிக்க முடியுமா?
1Jo 2:13 .... வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். ....
1Jo 2:14 .... வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
3) பாவம் செய்கிறவன் யாரால் உண்டாகி இருக்கிறான்?
1Jo 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
பாவம் செய்வதை எங்களால் நிறுத்த முடியாது என்று சொல்லுகிறவர்கள் பிசாசினால் உண்டாயிருக்கிறார்கள்
4) தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்ய மாட்டான்
1Jo 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
5) தேவனால் பிறந்தவன் எப்படி இருக்கிறான்?
1Jo 3:3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
1Jo 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
6) நாம் ஏன் பாவம் செய்ய மாட்டோம்?
1Jo 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
அவருடைய வித்து நமக்குள் தரித்து இருக்கிறபடியால் நாம் பாவம் செய்ய மாட்டோம்
7) அவருடைய வித்து என்ன?
1Pe 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
8) நம்மால் பிசாசின் கிரியைகளை அழிக்க முடியுமா?
1Jo 3:8 ,,, பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து பிசாசினுடைய கிரியைகளை அழித்து இருக்கிறார் என்றால் நம்மாலும் அழிக்க முடியும்
A) ஏனென்றால் கிறிஸ்துவும் நம்மைப்போல மாம்சத்திலும் இரத்தத்திலும் தான் இந்த பூமியில் பிறந்தார்
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; ,,,,,,,
B) எதற்காக கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து சிலுவையில் மரித்தார்?
1Pe 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்து இருக்கும் படிக்கு தான் கிறிஸ்து சிலுவையில் தன்னை ஒப்புக் கொடுத்தார்
C) எவ்விதத்திலும் தம்முடைய சகோதரர்க்குக்கு ஒப்பாக இருந்தார்
Heb 2:17 அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
D) கிறிஸ்து சோதிக்கப்பட்டு பாடுபட்டத்தினாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்
Heb 2:18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
E) நம்முடைய பிரதான ஆசாரியர் பாவம் இல்லாதவராக இருக்கிறார்
Heb 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
F) கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக இந்த பூமியில் நாம் இருந்தால் தான் நித்தியத்திலே நமக்கு நித்திய ஜீவனும் கனமும் மகிமையும் இருக்கும்
Rom 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
Rom 8:30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.