பகுதி 2: தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)
பகுதி 2: தலையணை உபதேசங்கள் (கள்ள உபதேசங்கள்)
Bro. Barnabas
இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுதலையா?
இன்றைக்கு அநேக சுவிசேஷ கைப்பிரதிகளில் கடன் தொல்லையிலிருந்து கிறிஸ்து உங்களை விடுவிக்கிறார் என்று அழைப்பு விடுகிறார்
நீங்கள் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் எல்லா கடன் பிரச்சனையும் தீர்ந்து போகும் கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள் என்கிறார்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?
எந்தவொரு வேத வாக்கியமாவது இயேசு கிறிஸ்து கடன் பிரச்சனையை தீர்ப்பார் என்று போதிக்கிறதா?
1) மனிதர்கள் ஏன் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்?
அதற்கு காரணம் அவர்கள் அவர்களுடைய சுய இச்சைகள் தான்
Jam 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
2) ஏன் கடன் வாங்குகிறார்கள்?
1Ti 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
இருக்கிறவைகள் போதும் என்கிற மனம் இவர்களுக்கு இல்லாது இருப்பத்தினால் அநேகர் கடன் படுகிறார்கள்
1Ti 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
3) கடன் வாங்கி செலுத்தாமல் போகிறவன் யார்?
Psa 37:21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்...
கடன் வாங்கி செலுத்தாமற் போகிறவன் துன்மார்க்கன் என்று தேவன் தாவீது சொல்லி இருக்கிறார்
4) அப்படிப்பட்ட துன்மார்க்கனுக்கு தேவன் உதவி செய்வாரா?
Pro 15:29 துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்...
கடன் வாங்கி செலுத்தாமற்போகிற துன்மார்களுக்கு தேவன் தூரமாயிருக்கிறார்
5) நீங்கள் ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அவருக்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள்
Pro 22:7 ,,, கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
நாம் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் தான் அடிமையாக இருக்க வேண்டும்
1Pe 2:16 ,,,,, தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
1Co 7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
நீங்கள் கடன்பட்டு மனுஷருக்கு அடிமையாக இருக்கும் போது தேவனுக்கு எப்படி நீங்கள் அடிமையாக இருக்க முடியும்?
Rom 6:16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
எந்த வகையிலும் மனுஷருக்கு அடிமைகளாகதிருங்கள்
1Co 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
6) அன்பு செலுத்துகிற கடனேயல்லாமல் வேறொன்றிலும் கடன்படாதிருங்கள்
Rom 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்,,,
அப்படியென்றால் நம்முடைய கடன் பிரச்சனையை இயேசு கிறிஸ்து தீர்ப்பாரா?
ஒரு போதும் கடன்பிரச்சனைக்கு அவர் உதவி செய்ய மாட்டார்
கடனை அடைக்க நாம் பிரயாசப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
1) கடனை அடைப்பதற்கு வேலை வாய்ப்புக்காக ஜெபிக்கலாம்
2) கடனை அடைப்பதற்கு ஆயுசு நாட்களுக்காக ஜெபிக்கலாம்
இயேசு உங்கள் கடனை அடைப்பார் என்று சொல்லக்கூடிய எந்த கள்ளப் போதகர்களையும் நம்பாதிருங்கள்
Bro. Barnabas
இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுதலையா?
இன்றைக்கு அநேக சுவிசேஷ கைப்பிரதிகளில் கடன் தொல்லையிலிருந்து கிறிஸ்து உங்களை விடுவிக்கிறார் என்று அழைப்பு விடுகிறார்
நீங்கள் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் எல்லா கடன் பிரச்சனையும் தீர்ந்து போகும் கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள் என்கிறார்
Eze 13:18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?
எந்தவொரு வேத வாக்கியமாவது இயேசு கிறிஸ்து கடன் பிரச்சனையை தீர்ப்பார் என்று போதிக்கிறதா?
1) மனிதர்கள் ஏன் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்?
அதற்கு காரணம் அவர்கள் அவர்களுடைய சுய இச்சைகள் தான்
Jam 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
2) ஏன் கடன் வாங்குகிறார்கள்?
1Ti 6:6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1Ti 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
இருக்கிறவைகள் போதும் என்கிற மனம் இவர்களுக்கு இல்லாது இருப்பத்தினால் அநேகர் கடன் படுகிறார்கள்
1Ti 6:9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
1Ti 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
3) கடன் வாங்கி செலுத்தாமல் போகிறவன் யார்?
Psa 37:21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்...
கடன் வாங்கி செலுத்தாமற் போகிறவன் துன்மார்க்கன் என்று தேவன் தாவீது சொல்லி இருக்கிறார்
4) அப்படிப்பட்ட துன்மார்க்கனுக்கு தேவன் உதவி செய்வாரா?
Pro 15:29 துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்...
கடன் வாங்கி செலுத்தாமற்போகிற துன்மார்களுக்கு தேவன் தூரமாயிருக்கிறார்
5) நீங்கள் ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அவருக்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள்
Pro 22:7 ,,, கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
நாம் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் தான் அடிமையாக இருக்க வேண்டும்
1Pe 2:16 ,,,,, தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
1Co 7:22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.
நீங்கள் கடன்பட்டு மனுஷருக்கு அடிமையாக இருக்கும் போது தேவனுக்கு எப்படி நீங்கள் அடிமையாக இருக்க முடியும்?
Rom 6:16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
எந்த வகையிலும் மனுஷருக்கு அடிமைகளாகதிருங்கள்
1Co 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
6) அன்பு செலுத்துகிற கடனேயல்லாமல் வேறொன்றிலும் கடன்படாதிருங்கள்
Rom 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்,,,
அப்படியென்றால் நம்முடைய கடன் பிரச்சனையை இயேசு கிறிஸ்து தீர்ப்பாரா?
ஒரு போதும் கடன்பிரச்சனைக்கு அவர் உதவி செய்ய மாட்டார்
கடனை அடைக்க நாம் பிரயாசப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
1) கடனை அடைப்பதற்கு வேலை வாய்ப்புக்காக ஜெபிக்கலாம்
2) கடனை அடைப்பதற்கு ஆயுசு நாட்களுக்காக ஜெபிக்கலாம்
இயேசு உங்கள் கடனை அடைப்பார் என்று சொல்லக்கூடிய எந்த கள்ளப் போதகர்களையும் நம்பாதிருங்கள்